பேரின்பம்
உனக்காகக் காத்திருக்கையில்
எனை மறந்து
உன் நினைவில் மூழ்கிக்கிடப்பது
ஒரு வகை இன்பமென்றால்...
நீ வந்தபின்
மொத்தமாய் எனை
உனக்குள் மூழ்கடிக்கிறாயே...
அது இன்பத்திலும் இன்பமடி!!!
உனக்காகக் காத்திருக்கையில்
எனை மறந்து
உன் நினைவில் மூழ்கிக்கிடப்பது
ஒரு வகை இன்பமென்றால்...
நீ வந்தபின்
மொத்தமாய் எனை
உனக்குள் மூழ்கடிக்கிறாயே...
அது இன்பத்திலும் இன்பமடி!!!