kavisirpi - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  kavisirpi
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  23-Sep-2014
பார்த்தவர்கள்:  93
புள்ளி:  11

என் படைப்புகள்
kavisirpi செய்திகள்
kavisirpi - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Sep-2014 5:55 am

தனது தடத்தில் தடையேதும் இல்லாததால்
தங்குதடையின்றிச் சீராக ஓடும் நதியை விட
பாறைகளாலும் கற்களாலும் தடுக்கப்பட்டாலும்
அவற்றில் மோதி, கிழிந்து
வெள்ளை நூலிழைகள் வெளியே தெரிய
விரைந்தோடும் ஓடும் ஓடை அழகானது...

மேலும்

kavisirpi - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Sep-2014 8:29 am

என் இதழிரண்டும் கவிபாட
இமைகளென்ற திரைச்சீலை மேல்நோக்கி எழுகிறது...
வெண்ணிற மேடைமீதிருந்த கரும்பாவையவள்
என் கவிதையை வியந்து பாராட்டி
‘தை தை’யெனச் சதிராடுகிறாள்...

மேலும்

kavisirpi - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Sep-2014 8:20 am

உனக்காகக் காத்திருக்கையில்
எனை மறந்து
உன் நினைவில் மூழ்கிக்கிடப்பது
ஒரு வகை இன்பமென்றால்...

நீ வந்தபின்
மொத்தமாய் எனை
உனக்குள் மூழ்கடிக்கிறாயே...
அது இன்பத்திலும் இன்பமடி!!!

மேலும்

ஓஹோ... நீங்க அப்படி வரீங்க... 25-Sep-2014 5:28 pm
அப்படியா அருமை 25-Sep-2014 3:23 pm
அழகு அழகு... !! 25-Sep-2014 2:19 pm
அழகு 25-Sep-2014 9:06 am
kavisirpi - வேலு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Sep-2014 4:26 pm

கவிகள் நிறைந்த காகிதத்தை பிழை அறிந்தது போல
பாசம் நிறைந்த குடும்பத்தை கசக்கி எறிந்துவிட்டேன்
உன் காதலால் !!!

மேலும்

உவமை...அருமை!!! 25-Sep-2014 5:48 am
kavisirpi - sanjunath அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Sep-2014 9:26 pm

பிரிவின் வேதனை உணர்கிறேன்
உன்னை நினைக்கும் ஒவ்வொரு நிமிடமும்......
பிரிவின் வேதனை மறக்கிறேன்
வாழ நினைக்கும் ஒவ்வொரு நிமிடமும்......

ஒவ்வொரு காதலும் ஒரு சாதனை
நம் காதல் ....ஒரு சிறு வேதனை.........

மேலும்

மிக்க நன்றி நட்பே ! 29-Sep-2014 10:24 am
வாழ்த்துக்கு,இரசித்ததற்கு நன்றி தோழியே !!! 29-Sep-2014 10:21 am
மிக்க நன்றி தோழமையே !!! 29-Sep-2014 10:20 am
நண்பர்களே!! நன்றி நன்றி நன்றி!!! 28-Sep-2014 12:27 am
kavisirpi - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Sep-2014 5:15 pm

உன் நிழல் பட்டாலே
நிதானம் இழப்பேன்...
உன் ஸ்பரிசம்  பட்டது
நான் என்னையே இழந்தேன்...

மேலும்

அழகிய முயற்சி !! வாழ்த்துக்கள் !! 24-Sep-2014 5:23 pm
kavisirpi - kavisirpi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Sep-2014 4:21 pm

நண்பர் நானத்தின் 'தாடி' கவிதை படித்தேன், நன்று...

ஆயினும், என் பார்வையில்...'தாடி'

காதலென்ற செடிகளை நட்டு
பூப்பூத்ததைப் பார்த்து மகிழ்ந்தவள்
இன்று பாரா முகங்காட்டி பறந்துபோனாள்...
கவனிப்பார் யாருமில்லா காரணத்தால்
பூச்செடியைச் சூழ்ந்து மண்டிக்கிடக்கும் களைகள் - தாடிகள்!

மேலும்

நன்றி!!! 24-Sep-2014 9:20 am
நன்று..... 23-Sep-2014 4:32 pm
kavisirpi - நான குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Sep-2014 7:39 pm

அவள் என் மனதில் விதைத்த
விதைகளின் பலனாக
என் முகத்தில் முளைத்த
சிறுச் செடிகள் " தாடிகள் "

மேலும்

கருத்திற்கு நன்றி 20-Sep-2014 1:03 am
நன்றி சகோ 20-Sep-2014 1:03 am
அழகான படைப்பு ,வாழ்த்துக்கள் ,,,,,,,,, 19-Sep-2014 11:42 pm
அட ! 19-Sep-2014 11:34 pm
kavisirpi - பொள்ளாச்சி அபி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
23-Sep-2014 12:54 pm

படித்ததில் பிடித்தது.!

சகோதரியை பலாத்காரம் செய்தவர்களைக் கொன்று பழி வாங்கிய புரூஸ்லி,பதினான்கு வருடங்கள் கழித்து போன மாதம்தான் விடுதலையானார்.

உப்பு காரத்தைத் தவிர்த்துவிடுகிறார்.உடற்பயிற்சிகளில் சிறந்தது நடைப் பயிற்சியே என்கிறார்.முன்போல உணர்ச்சி வசப்படுவதில்லை.சாதுவாக நடந்து கொள்கிறார்.பிரச்சினைகளை நிதானமாகக் கையாள்கிறார்.தூங்கும் புத்தனை வணங்கி வருகிறார்.அண்ணன் மகளுக்கு நிஞ்சாக் கட்டைகளில் கயிற்றை இணைத்து,ஸ்கிப்பிங் விளையாடக் கொடுத்துவிட்டார். டீ ஷர்ட்டுகளை அணிவதில்லை.முழுக்கை ஜிப்பா மட் (...)

மேலும்

ஹஹ்ஹ்ஹா.. பாவம் இவர்கள் பிழைத்துப் போகட்டும் என்று விட்டிருப்பார் என நினைக்கிறேன்.! 24-Sep-2014 6:44 pm
வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழமையே .! 24-Sep-2014 6:43 pm
வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழமையே..! 24-Sep-2014 6:43 pm
கருத்துக்கு நன்றிகள் தோழரே..! சொந்த ரயில்காரி தொகுப்பை எப்படியாவது தேடிப் பிடித்துப் படித்துவிடுங்கள் சந்தோஷ்.! அதில் நல்ல கவிதைகள் இருக்கின்றன.! 24-Sep-2014 6:42 pm
kavisirpi - kavisirpi அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Sep-2014 12:54 pm

பொறாமை!
‘இயலாமை’ என்ற ஆமைக்குப் பிறந்தவன்தான்
இந்தப் பொறாமையென்ற கொடியவன்...
எப்படி?
இயலாமைதானே பொறாமையின் பிறப்பிடம்...
பொறாமையின் ஜனனம்
இயலாமையுடையவனுக்கு மரணம்...
பொறாமை...
இதில் ‘ஆமை’ என்றிருப்பதாலோ என்னவோ...
ஆமையைப்போலவே
இது மெல்ல மெல்லக் கொல்கிறது...

மேலும்

நன்றி!!! 24-Sep-2014 9:18 am
என் கவிக்கு அடைமொழி தந்து இக்கவிஞனைச் சிறப்பித்த ரசிகரே! நன்றி! 23-Sep-2014 1:47 pm
அருமையான கவி 23-Sep-2014 1:19 pm
kavisirpi - kavisirpi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Sep-2014 12:54 pm

பொறாமை!
‘இயலாமை’ என்ற ஆமைக்குப் பிறந்தவன்தான்
இந்தப் பொறாமையென்ற கொடியவன்...
எப்படி?
இயலாமைதானே பொறாமையின் பிறப்பிடம்...
பொறாமையின் ஜனனம்
இயலாமையுடையவனுக்கு மரணம்...
பொறாமை...
இதில் ‘ஆமை’ என்றிருப்பதாலோ என்னவோ...
ஆமையைப்போலவே
இது மெல்ல மெல்லக் கொல்கிறது...

மேலும்

நன்றி!!! 24-Sep-2014 9:18 am
என் கவிக்கு அடைமொழி தந்து இக்கவிஞனைச் சிறப்பித்த ரசிகரே! நன்றி! 23-Sep-2014 1:47 pm
அருமையான கவி 23-Sep-2014 1:19 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

டார்வின் ஜேம்ஸ்

டார்வின் ஜேம்ஸ்

திண்டுக்கல்
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (3)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
டார்வின் ஜேம்ஸ்

டார்வின் ஜேம்ஸ்

திண்டுக்கல்

இவரை பின்தொடர்பவர்கள் (3)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
டார்வின் ஜேம்ஸ்

டார்வின் ஜேம்ஸ்

திண்டுக்கல்
மேலே