ஓடை
தனது தடத்தில் தடையேதும் இல்லாததால்
தங்குதடையின்றிச் சீராக ஓடும் நதியை விட
பாறைகளாலும் கற்களாலும் தடுக்கப்பட்டாலும்
அவற்றில் மோதி, கிழிந்து
வெள்ளை நூலிழைகள் வெளியே தெரிய
விரைந்தோடும் ஓடும் ஓடை அழகானது...
தனது தடத்தில் தடையேதும் இல்லாததால்
தங்குதடையின்றிச் சீராக ஓடும் நதியை விட
பாறைகளாலும் கற்களாலும் தடுக்கப்பட்டாலும்
அவற்றில் மோதி, கிழிந்து
வெள்ளை நூலிழைகள் வெளியே தெரிய
விரைந்தோடும் ஓடும் ஓடை அழகானது...