sanjunath - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  sanjunath
இடம்:  ooty
பிறந்த தேதி :  25-Apr-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  21-Dec-2011
பார்த்தவர்கள்:  287
புள்ளி:  39

என் படைப்புகள்
sanjunath செய்திகள்
sanjunath - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Mar-2015 10:34 pm

தாயின் அன்புகுரல்
தங்கையின் பாசக்குரல்
மகளின் அதிசயக்குரல்
மனைவியின் ஆசைக்குரல்
காதலியின் மோகக்குரல்
தோழியின் அக்கரைக்குரல்
அறிந்தவன் மனிதன் !!
உணர்ந்தவன் மனிதன்!!!
-சஞ்சுநாத்

மேலும்

sanjunath - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Feb-2015 12:05 am

வாழும் ஆசை மறந்து
சாவும் ஆசை மலர்ந்து
உயிர் இல்லா சடலமாய்
உலகில் இருக்கிறேன் உன் நினைவுகளால்......!!!!!!

- சஞ்சுநாத்.....

மேலும்

உயிர் இல்லா சடலம் , நல்ல சிந்தனை , வாழ்த்துக்கள் 15-Feb-2015 8:24 am
sanjunath - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Feb-2015 11:59 pm

என்றும் நினைத்து மகிழ
ஒரு காதலின் நினைவுகள் உண்டு
ஒரு அன்பு காதலியின் நினைவுகள் உண்டு!!!

என்றும் நினைத்து வருந்த
என் உயிரின் பிரிவு உண்டு
அவள் தந்த இனிய வலிகள் உண்டு !!!

-சஞ்சுநாத்

மேலும்

சிறப்பு தோழா 15-Feb-2015 8:25 am
நன்று நண்பரே 15-Feb-2015 4:16 am
sanjunath - sanjunath அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Sep-2014 9:26 pm

பிரிவின் வேதனை உணர்கிறேன்
உன்னை நினைக்கும் ஒவ்வொரு நிமிடமும்......
பிரிவின் வேதனை மறக்கிறேன்
வாழ நினைக்கும் ஒவ்வொரு நிமிடமும்......

ஒவ்வொரு காதலும் ஒரு சாதனை
நம் காதல் ....ஒரு சிறு வேதனை.........

மேலும்

மிக்க நன்றி நட்பே ! 29-Sep-2014 10:24 am
வாழ்த்துக்கு,இரசித்ததற்கு நன்றி தோழியே !!! 29-Sep-2014 10:21 am
மிக்க நன்றி தோழமையே !!! 29-Sep-2014 10:20 am
நண்பர்களே!! நன்றி நன்றி நன்றி!!! 28-Sep-2014 12:27 am
sanjunath - அஞ்சலி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Sep-2014 8:24 pm

ஈரெழுத்து காவியம் இவள்
என் மனத்தில் நான் மட்டும் ரகசியமாய் காதலிக்கும் காதலி இவள்
எழுதபடா சரித்திரம் இவள்
நான் எழுத எழுத எட்டாத எல்லை இவள்
இவள் என் அருகிருந்தால்
தோல்வி அது தொலைந்திருக்கும்
வெற்றி அது நெருங்கிருக்கும்!!!!!!!!!

மேலும்

ஆம் தோழரே மிக மிக நன்று 26-Sep-2014 6:19 pm
நன்றி தோழரே 26-Sep-2014 6:18 pm
ஈரெழுத்து காவியம் இவள் எழுதபடா சரித்திரம் இவள் .. அருமையான வரிகள். வாழ்த்துக்கள்!!! 22-Sep-2014 2:11 pm
அருமை நட்பே...... வாழ்த்துக்கள் தொடருங்கள்.... தாயைப் பற்றி எழுதிக் கொண்டே போகலாம் அல்லவா.... வெகு விரைவில் நானும் எழுதுகிறேன்.... 16-Sep-2014 2:21 am
sanjunath - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Sep-2014 9:26 pm

பிரிவின் வேதனை உணர்கிறேன்
உன்னை நினைக்கும் ஒவ்வொரு நிமிடமும்......
பிரிவின் வேதனை மறக்கிறேன்
வாழ நினைக்கும் ஒவ்வொரு நிமிடமும்......

ஒவ்வொரு காதலும் ஒரு சாதனை
நம் காதல் ....ஒரு சிறு வேதனை.........

மேலும்

மிக்க நன்றி நட்பே ! 29-Sep-2014 10:24 am
வாழ்த்துக்கு,இரசித்ததற்கு நன்றி தோழியே !!! 29-Sep-2014 10:21 am
மிக்க நன்றி தோழமையே !!! 29-Sep-2014 10:20 am
நண்பர்களே!! நன்றி நன்றி நன்றி!!! 28-Sep-2014 12:27 am
sanjunath - sanjunath அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Mar-2014 1:05 am

ஊச்சி வெயில் ஆலமர நிழல்
இதமான தென்றல் மெல்லிய வெப்பம்
இந்நேரம் யாவும் இனிய நினைவுகளுடன்
ஒரு பார்வை பார்க்க காத்திருக்கிறேன்...

நண்பர் கூட்டத்தினிடையே
இருவரின் விழிகள் மட்டும் பேசிகொண்டிருந்த
அன்பு நிமிடங்களின் இனிய நினைவுகளுடன்
ஒரு பார்வை பார்க்க காத்திருக்கிறேன்...

அலைபேசியில் உன் மழலை குரலில்
வெட்கம் இன்பம் கோபம் கலந்த
நல்ல நிகழ்வுகளின் இனிய நினைவுகளுடன்
ஒரு பார்வை பார்க்க காத்திருக்கிறேன்...

இன்றாவது என் காதல் சொல்வேன் என்று
ஒரு நிழல் போல் தினமும்
உன் பின் வந்த இனிய நினைவுகளுடன்
ஒரு பார்வை பார்க்க காத்திருக்கிறேன்...

முதல் வார்த்தை தடுமாறி சொன்னதும்
பின் என் மன

மேலும்

நன்றி இராஜ்குமார் அவர்களே... 05-Mar-2014 12:25 pm
அலைபேசியில் உன் மழலை குரலில் வெட்கம் இன்பம் கோபம் கலந்த நல்ல நிகழ்வுகளின் இனிய நினைவுகளுடன் ஒரு பார்வை பார்க்க காத்திருக்கிறேன்... அருமை அருமை நண்பரே 05-Mar-2014 2:18 am
sanjunath - sanjunath அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Mar-2014 1:05 am

ஊச்சி வெயில் ஆலமர நிழல்
இதமான தென்றல் மெல்லிய வெப்பம்
இந்நேரம் யாவும் இனிய நினைவுகளுடன்
ஒரு பார்வை பார்க்க காத்திருக்கிறேன்...

நண்பர் கூட்டத்தினிடையே
இருவரின் விழிகள் மட்டும் பேசிகொண்டிருந்த
அன்பு நிமிடங்களின் இனிய நினைவுகளுடன்
ஒரு பார்வை பார்க்க காத்திருக்கிறேன்...

அலைபேசியில் உன் மழலை குரலில்
வெட்கம் இன்பம் கோபம் கலந்த
நல்ல நிகழ்வுகளின் இனிய நினைவுகளுடன்
ஒரு பார்வை பார்க்க காத்திருக்கிறேன்...

இன்றாவது என் காதல் சொல்வேன் என்று
ஒரு நிழல் போல் தினமும்
உன் பின் வந்த இனிய நினைவுகளுடன்
ஒரு பார்வை பார்க்க காத்திருக்கிறேன்...

முதல் வார்த்தை தடுமாறி சொன்னதும்
பின் என் மன

மேலும்

நன்றி இராஜ்குமார் அவர்களே... 05-Mar-2014 12:25 pm
அலைபேசியில் உன் மழலை குரலில் வெட்கம் இன்பம் கோபம் கலந்த நல்ல நிகழ்வுகளின் இனிய நினைவுகளுடன் ஒரு பார்வை பார்க்க காத்திருக்கிறேன்... அருமை அருமை நண்பரே 05-Mar-2014 2:18 am
கொ.பெ.பி.அய்யா. அளித்த படைப்பில் (public) இராஜ்குமார் Ycantu மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
01-Mar-2014 10:49 am

விந்தை நீ!

கார்மேகத்தி னூடே ஓடுகிறேன்—உன்
கருங்கூந்தல் மூடி மறைகிறேன்.
வானத்தின் வீதியில் பாடுகிறேன்—உன்
மோனத்தின் நுதலில் உறைகிறேன்.

நிலவை எட்டிப் பிடிக்கிறேன்--அதுஉன்
நெற்றியில் ஒட்டி சிரிக்கிறது.
விண்ணில் மீன்களை அள்ளுகிறேன்.—அதுஉன்
கண்களில் மின்னி ஒளிர்கிறது.`

இருளைத் தொட்டுத் துடைக்கிறேன்-அதுஉன்
புருவத்தில் வில்லாய் வளைகிறது.
பகலைக் கேட்டு அழைக்கிறேன்-அதுஉன்
பருவத்தில் சொல்லாய் விளைகிறது.

வானில் வில்லை நீட்டுகிறேன்-அதுஉன்
நாணில் தானது குவிகிறது.
மாலைச் சிவப்பைப் போற்றுகிறேன்-அதுஉன்
சேலை ஒளிந்து சிவக்கிறது.

முதலாய் சிந்தும் முத்தூறல்-அதுஉன்
இதழில் தேனாய

மேலும்

ஆராதனை அதிமதுரம் !! 04-Mar-2014 10:57 pm
நாந்தான் 181683 விந்தைநீ! 04-Mar-2014 9:56 pm
நாந்தான் 181683 விந்தைநீ! 04-Mar-2014 9:56 pm
நாந்தான் 181683 விந்தைநீ! 04-Mar-2014 9:56 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (13)

முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
சேகர்

சேகர்

Pollachi / Denmark
அருண்குமார்செ

அருண்குமார்செ

எறையூர் (பெரம்பலூர்)
குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்

இவர் பின்தொடர்பவர்கள் (13)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (13)

சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு
மேலே