தாய்
ஈரெழுத்து காவியம் இவள்
என் மனத்தில் நான் மட்டும் ரகசியமாய் காதலிக்கும் காதலி இவள்
எழுதபடா சரித்திரம் இவள்
நான் எழுத எழுத எட்டாத எல்லை இவள்
இவள் என் அருகிருந்தால்
தோல்வி அது தொலைந்திருக்கும்
வெற்றி அது நெருங்கிருக்கும்!!!!!!!!!