மாச்சானியின் மனசு - Xஉங்க ஊரு கவிதைக்காரன் X

தூரத்து மச்சானே - உன்ன
நம்பி வெம்பியே கிடக்கு உசுரு
ஒத்தையடி பாதையிலே என் மனச போகவிட்டேன்
ஊருக்கு எல்லையிலே மச்சானே வந்து நில்லு
மாச்சானியின் மனசு மஞ்ச பூச ஏங்குது
விஷயம் வீதிக்கு வரும் முன்னே விழ்த்துக்கோ மச்சான்
நாழி கழிஞ்சது போதும் நல்ல நேரம் தள்ளி இல்ல
சாதி சனம் கூடுகையிலெ நம்ப சங்கதிய சொல்லு மச்சான் !!!

எழுதியவர் : வேலு (29-Sep-14, 6:43 pm)
சேர்த்தது : வேலு
பார்வை : 111

மேலே