மோகம்
புரியாத ராகமான உன்
கூந்தலின் இடையில்
மலரும் அந்த வியர்வை துளிகளின்
வாசனையில் தொலைந்து போக,
என் மனம் மோகம்
கொள்ளுதடி.!!!!
புரியாத ராகமான உன்
கூந்தலின் இடையில்
மலரும் அந்த வியர்வை துளிகளின்
வாசனையில் தொலைந்து போக,
என் மனம் மோகம்
கொள்ளுதடி.!!!!