வலியும் வேதனையும்

நரகம் சென்றால் மட்டுமே
வலியும் வேதனையும் இல்லை
நீ என்னை விட்டு நகர்ந்து
சென்றாலே நரகத்தை விட
கொடுமையாக உணர்கிறேனே....
நரகம் சென்றால் மட்டுமே
வலியும் வேதனையும் இல்லை
நீ என்னை விட்டு நகர்ந்து
சென்றாலே நரகத்தை விட
கொடுமையாக உணர்கிறேனே....