எங்கோ சென்றவளே

எங்கோ சென்றவளே
எனக்குள் வாழ்ந்தவளே
உன்னை மீண்டும் காண்பேனோ
அடி கலங்குது என் மனசு
உன் காதல் மொழிகளிலே
வாழுது என் இதயம்
அடி ஏனோ தெரியவில்லை
உந்தன் நிழலை தொடர்கின்றேன்

எழுதியவர் : அன்புடன் விஜய் (1-Apr-11, 5:09 am)
சேர்த்தது : vijeyananth
பார்வை : 300

மேலே