என்னவளே

இரும்பைப் போலிருந்த என்
நெஞ்சை தொட்டுரசிச் சென்றவளே!
புன்னகையில் தோன்றி இதயத்தில் புகுந்து
இன்று வரை நெஞ்சுக்குள் இருப்பவளே!
இரும்பைப் போலிருந்த என் இதயம்
எப்படி உன்னை மட்டும் அனுமதித்தது?
என் நித்திரையை கெடுத்தவளே!
உன்னை மிக மிக அழகாக காட்டுகின்ற
உன் புன்னகையை நான் திருடாமல்
விட்டுயிருந்தால் காதலின் சுவை
என்னவென்று அறியாமலே என் ஆயுள்
முடிந்து இருக்குமடி!

எழுதியவர் : (15-Oct-14, 11:52 pm)
Tanglish : ennavale
பார்வை : 79

மேலே