மறக்க வேண்டாம்

ஊருக்கு நீ
இளைப்பதில்லை..
உதவிடும் குணத்தினாலே!
பேருக்கு நீ
வாழ்வதில்லை ..!
புரிந்திடும் தொண்டினாலே!
யாருக்கு நீ
பணிவதில்லை..?
அன்புதனை கொண்டதாலே!
மண்ணுலகில் நீ
வாழும் வரை
மனிதத்தை மறந்திடாதே!
ஊருக்கு நீ
இளைப்பதில்லை..
உதவிடும் குணத்தினாலே!
பேருக்கு நீ
வாழ்வதில்லை ..!
புரிந்திடும் தொண்டினாலே!
யாருக்கு நீ
பணிவதில்லை..?
அன்புதனை கொண்டதாலே!
மண்ணுலகில் நீ
வாழும் வரை
மனிதத்தை மறந்திடாதே!