சிரிப்பு கவிதை 02

சிரிப்பு
ஒருவனை சிந்திக்கவும் ...
சீற்றமடையவும் வைக்கும் ...
இடம் பார்த்து சிரி...
அறிவோடு சிரி ....!!!

கூனியை பார்த்து ராமன்
சிரித்ததால் தான் ...
இராமாயணத்தில் துன்பத்தை ..
அனுபவித்தார் ராமன் ....!!!

எழுதியவர் : கே இனியவன் (17-Oct-14, 10:25 am)
பார்வை : 87

மேலே