வறுமை வாழ்வு
கரடு முரடான பாதை
கணத்த நெஞ்சுடன்
கடக்கிறேன்...
விழிகளில் நீரில்லை
அதற்க்கும் சோகமாம்..
என்ன செய்ய.....
இல்லாமை எனும் ஏழ்மை- எனது
கண்ணீரையும் விடவில்லை....
கரடு முரடான பாதை
கணத்த நெஞ்சுடன்
கடக்கிறேன்...
விழிகளில் நீரில்லை
அதற்க்கும் சோகமாம்..
என்ன செய்ய.....
இல்லாமை எனும் ஏழ்மை- எனது
கண்ணீரையும் விடவில்லை....