அழகே அழகே
உன் விழிகளை
வரைகிறது தூரிகை
வரைந்து வரைந்து தோற்கிறது
என் விழிகள் ....
விழிகள்
கேட்க நினைக்கிறது
உன்னை வரைந்தது
தூரிகையா?
இமைகளா?
உன் விழிகளை
வரைகிறது தூரிகை
வரைந்து வரைந்து தோற்கிறது
என் விழிகள் ....
விழிகள்
கேட்க நினைக்கிறது
உன்னை வரைந்தது
தூரிகையா?
இமைகளா?