அந்தக்காலம் இனி வருமா

பாவாடையைத் தூக்கிக்கட்டி
பச்சை நாற்றுகளை
நட்டு வைக்கும் வேளையில்,
தன் பால்வாடை கண்டு
குழந்தையின் வாய்க்குள்
உயிர்(ச)முத்தான முலைப்பாலைத்
திணிக்கும் தாய்மார்களின்
அந்தக்காலம் இனி வருமா?

எழுதியவர் : எடையூர் ஜெ. பிரகாஷ் (28-Oct-14, 3:02 pm)
பார்வை : 75

மேலே