சுமை
கண்ணீரைக் கொடுத்தாய்
கண்களே சுமையானது
வலியைக் கொடுத்தாய்
இதயமே சுமையானது
பிரிவைக் கொடுத்தாய்
என் பிறப்பே
பொய்யானது........
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
