ஆலம்பழம் கவிதை
தனிமையில் ஆழந்தச் சிந்தனை
கவனத்தைக் கலைத்தது
தலையில் விழுந்த ஆலம்பழம்
*
அடுக்கு மாடி அடுக்ககங்கள்
உயர்ந்து எழுந்தன
காணவில்லை தாமரைக்குளம்.
*
வனத்தில் சீதை, தேடலில் ராமன்
ஆட்சியில் பரதன்
அயோத்தியில் சோகம்.
*
தனிமையில் ஆழந்தச் சிந்தனை
கவனத்தைக் கலைத்தது
தலையில் விழுந்த ஆலம்பழம்
*
அடுக்கு மாடி அடுக்ககங்கள்
உயர்ந்து எழுந்தன
காணவில்லை தாமரைக்குளம்.
*
வனத்தில் சீதை, தேடலில் ராமன்
ஆட்சியில் பரதன்
அயோத்தியில் சோகம்.
*