புரியவில்லை
பெண்ணும்
கோலமும்
ஒன்று தான்,
இரண்டும் எளிதில்
புரிவதில்லை .
குறிப்பு: பாட்டி சொன்ன கதைகளில் ஏன் அதிகமாக
பெண்கள் இடம்பெறவில்லை இப்பொது புரிகிறது.
பெண்ணும்
கோலமும்
ஒன்று தான்,
இரண்டும் எளிதில்
புரிவதில்லை .
குறிப்பு: பாட்டி சொன்ன கதைகளில் ஏன் அதிகமாக
பெண்கள் இடம்பெறவில்லை இப்பொது புரிகிறது.