கடவுள்

எதோ ஒன்று
இதயத்தை நெருடியது
என்ன என்பது போல்
மனம் துடித்தது
உதடுகள் ஊமையானது
உள்ளம் தனக்குள்
சொல்லிக்கொண்டது
கடவுளின்
மனித உருவம் இவள் தான்
வணங்கிச்செல் என ....!!!"
எதோ ஒன்று
இதயத்தை நெருடியது
என்ன என்பது போல்
மனம் துடித்தது
உதடுகள் ஊமையானது
உள்ளம் தனக்குள்
சொல்லிக்கொண்டது
கடவுளின்
மனித உருவம் இவள் தான்
வணங்கிச்செல் என ....!!!"