உண்மையும் தெரியவில்லை

தூங்கினால் -என்
கண்களில் இருந்து
அவன் முகம் போய்விடும்
என்று சொன்ன என் மனதுக்கு ......
தூங்கினால் தான் அவன் என் கண்களில்
இருப்பான்
என்பது தெரியாமல் போனது -என்
மனதுக்கு ....
கண்களுக்கு தெரிந்த இந்த உண்மை கூட ...