என் சம்பல்கூட உன்னை தீண்டாது

பிணமாய் எரிந்து
கொண்டிருக்கிறேன்
உனக்காக அல்ல-என்
காதலுகாக ,

வெடிக்காத பூகம்பமாய்
என் இதயத்தை
நொறுக்கி விட்டாய் ,

என் மதிப்பில்லா
புன்னகையை உன்னால்
திருப்பி தர முடியுமா ?

மருகி போன பிறகு
என்முன் வந்து
நிற்காதே ,

என் சம்பல்கூட
உன்னை
தீண்டாது ....

எழுதியவர் : ரிச்சர்ட் (16-Nov-14, 11:25 am)
சேர்த்தது : ரிச்சர்ட்
பார்வை : 192

மேலே