என் காதல்
விழியோடு நீ தந்த காயங்கள் யாவும்
உயிர் வரையில் பயணம் செய்த பின்..,
என்னால் என்ன செய்ய முடியும்..??
உயிரோடு கலந்துவிட்டாய் சுவாசமாய்..!!
இனி நீயின்றி வாழ்ந்திட முடியுமோ..??
கல்லூரி: திரஜ்லால் காந்தி தொழில்நுட்பக்கல்லூரி, ஓமலூர், சேலம்.
பிரிவு: இ.சி.இ. இரண்டாம் வருடம்(சி)