அவள் விழி

கொலை செய்ய
கூரியவாள் எதற்கு
பெண்ணே
நீ விழிகொண்டு வீசும்
பார்வை போதும்
கண்ணே
அனுதினம் நான்
மரணிக்க....!!
கொலை செய்ய
கூரியவாள் எதற்கு
பெண்ணே
நீ விழிகொண்டு வீசும்
பார்வை போதும்
கண்ணே
அனுதினம் நான்
மரணிக்க....!!