காத்திருந்த காதல்

காத்திருந்த காதல்!

உன்னை ஆரத்தி எடுத்து
என் வீட்டிற்க்கு வரவேற்க
ஆசைபட்டேன்...ஆனால் நீ..
உன் வீட்டிற்க்கு பயந்து
ஓடி விடலாம் என்றாய்..
பொறுத்திரு உன் வலது காலை
என் வீட்டு வாசலில் எடுத்து
வைத்து நீ என் வீட்டினுள்
வருவாய்...அது வரை காத்திரு
என்றேன்.. நான் காத்திருந்தேன்
ஆனால் நீ காத்திருக்கவில்லை..
நீ இன்னொருவனுடன் உன் வீட்டு
வாசலில் உன் அம்மா ஆரத்தி
எடுத்து கொண்டு இருந்தாள்
இதற்காகத்தான் காத்திருந்தேனா???
இல்லை காத்திருக்க சொன்னேனா???

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (22-Nov-14, 11:33 am)
சேர்த்தது : மன்சூர் அலி
பார்வை : 280

மேலே