இன்று சொல்லிவிட்டேன் உன்னிடம்
இன்று சொல்லிவிட்டேன் உன்னிடம்.
மனதில் நினைத்ததை
சொல்ல முடியவில்லை
மறந்த விஷயங்களை
நினைக்க முடியவில்லை
சொல்ல வந்த வார்த்தைகள்
சொல்லை முடியவில்லை
வாயில் உள்ள வார்த்தைகள்
வெளியே வரவில்லை
தூது அனுப்பவும் துணைவன்
யாரும் இல்லை-எனக்கு
எழுத்து மூலம் மனதில் உள்ளதை
அறிவிக்கவும் முடியவில்லை
எழுதவும் கைகள் வரவில்லை
இத்தனை நாள் தவித்த எனக்கு
இன்று காதலர் தினம் என்பதால்
சொல்லிவிடுகிறேன் என் காதலை
நான் உன்னை காதலிக்கிறான் என்று....
காதலிப்பாயா என்னை?...என் அன்பானவளே...