நெல் விளையும் பூமி

பொய்கை மாளிகையில் பெய்திடும்
............மழையே ...........
சலனம் இன்றி கலங்கம் செய்யும்
...............புயலே..............
ஜெனிக்கும் மண்ணிலே விழும்
................வர்ணத் துகிலே ......
ஜென்மங்கள் தேய்ந்து செல்லும்
................வண்ண நிலவே ....
கோடையில் கொந்தளிக்கும்
.....................கதிரே ...........
கொத்தாமல் கொத்திச்செல்லும்
...............இன்னிசை குயிலே .....
வயலோடு வாய்ப்பாட்டு சேர்க்கும்
..........மாந்தர் நில உழவரே....
ஏர் பூட்டி தேர் மிதிக்கும்
.......வரம்பு இல்லாத விளை நிலமே ...
களைகளின் இடையில் களாவாக முளைக்கும்
.......அறுந்த வேரு அறுகம் புல்லெ .....
வாய்க்கால் நிறைய செழிக்கும்
.........செம்மையான நீர் ஊற்றே ....

வாழ்க என்று போற்றுகிறோம்
வையகம் சேர்ந்து வாழ்த்திடுவோம்
நெல் விளையும் பூமி என்று////

எழுதியவர் : $கீர்த்தனா$ (30-Nov-14, 7:25 am)
Tanglish : nel vilaiyum poomi
பார்வை : 643

மேலே