காதல்

ஓரக்கண்ணால் நீ பார்த்து ஓராயிரம் கதை பேசினாய்..............
நீ பேசும் பாசை புரியவில்லை..............கண்கள் மட்டுமே தெரிந்தது
"இரண்டெழுத்து கவிதையாய்".....................

எழுதியவர் : த.ஹுசைன் (30-Nov-14, 6:32 pm)
Tanglish : kaadhal
பார்வை : 95

மேலே