நல்லவனாய்

நல்லவனாய் அரிதாரம் பூசி பூசி
மூடிய கண்களிலும் காணமுடிகிறது
அடுத்தவன் அந்தரங்கம்....
பூட்டிய வாயினில் ஊர் தாண்டியும்
புறம் பேசுவது இனிக்கிறது...
எல்லோரிடத்தும் நல்லது செய்ய சொல்லவும்,
இருளில் இரண்டகம் செய்யவும்
நல்லவனாய் மாற
இலகுவான வழி இதுவொன்றே

எழுதியவர் : பசப்பி (5-Dec-14, 12:17 am)
Tanglish : nallavanaai
பார்வை : 258

மேலே