என்றும் தென்றலாய்

காற்றே நீ
சொல்லவந்த கவிதையைத்
தென்றலாய் என்
காதில் சொல்லிவிட்டுப் போ..
புயலாய்
பேய் இரைச்சல் போடாதே...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (9-Dec-14, 7:26 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : endrum thendralaay
பார்வை : 79

மேலே