என் வாழ்வின் ஆதாரம்

மனதிலுள்ள கவலைகள் எண்ணி
விழிகள் கலங்கி அழிகின்ற
வேளையிலே- என் விழிநீரை
துடைப்பதாய் என் அருகே
உன் கைகள்..........
தோல்வியில் துவண்டு மனம்
நோகும் நேரத்தில் ஆறுதலாய்
நீ கூறும் அன்பான வார்த்தைகள்.......
தோள் கொடுக்க நீ இல்லை
என்றால் என்னவாகும்
என் நிலைமை......?

எழுதியவர் : தாரணி வேலாயுதம் (10-Dec-14, 12:56 pm)
சேர்த்தது : தாரணி வேலாயுதம்
பார்வை : 151

மேலே