காதலுக்கும் நீ தான் அன்னையோ

கடல் அன்னையே.............
நீயோ!!
நதிகளின் உறவிடமாகவும்,
தென்றலின் அமைவிடமாகவும்,
புயலின் பிறப்பிடமாகவும்,
மீன்களின் வாழ்விடமாகவும்,
வாழ்கிறாய்.
இருப்பினும்
காதலர்கள் தினமும் உன் மடியை தேடி
கடல் கறைக்கு வருகிறார்களே
ஏன்
காதலுக்கும் நீ தான் அன்னையோ???????

எழுதியவர் : udayakumar (10-Dec-14, 7:55 pm)
பார்வை : 95

மேலே