மீண்டும் கண்ணீர் சிந்தும் - வேலு

ஒரு அழுகையில் புரிகிறது
வாழ்க்கையின் மொத்தம் அர்த்தமும்

கொஞ்சம் கனத்த குரலில்
மொழிகள் சங்கீதம் இடம்பெயர்கிறது

வார்த்தையில் பின்னணியில்
வாழ்க்கையின் வலிகளை வரிசைபடுகிறது

யாருக்கு இந்த கண்ணீர் என்று கணிக்கும் போது
சிரிப்பு கலந்த கோவத்தை பிரதிபலிக்கும் கண்ணாடி

என் வீட்டின் சுவர் அறிந்த ரகசியம் வெளிகாட்டபடுகிறது
மீண்டும் அவளை தேடும் மனம்
இந்த காதல் மீண்டும் சிந்தும் என்பதை உணர்ந்தும் !!!!

எழுதியவர் : வேலு (13-Dec-14, 11:36 am)
பார்வை : 151

மேலே