காலேஜ் life

கல்லூரி…

கல்லூரித் தாயின் கருவறையில்,
மாணவர்களாய் பிறந்தோம்
உந்தன் தாய்மடியில்,
நண்பர்களாய் நட்பினை பகிர்ந்தோம்,
சகோதரர்களாய் அன்புக் காட்டினோம்,
நல்லத்தொரு உறவுகளாய் வாழ்ந்தோம்…
நான்காண்டு வாழ்க்கையில்,
எத்தனை சந்தோக்ஷங்கள்,
எத்தனை அனுபவங்கள்,
உன்னோடு நாங்கள் பகிர்ந்துக்கொள்ள…
உன்னிடம் பிரியா விடைப்பெற்றாலும்,
எங்களது பிரிவுக்கொரு அர்த்தமும் தந்தாய்,
நல்லத்தொரு குடிமகனாக,
நாட்டிற்கும்…!!!
வீட்டிற்கும்…!!!

எழுதியவர் : sankar (13-Dec-14, 3:31 pm)
சேர்த்தது : சங்கர சுப்பு
பார்வை : 956

சிறந்த கவிதைகள்

மேலே