பூக்களும் கலப்புத் திருமணம் செய்கின்றனவோ

பூக்களும் கலப்புத்
திருமணம் செய்கின்றனவோ!
பிச்சியும்.... கனகாம்பரமும்
ஒரே நாரில்...
வெள்ளை நிறப் புடவையைத்
தந்த சமுதாயம்
தர மறுப்பதேனோ?
தனக்கு மனம் தரும்
பூக்களுக்கு மரணத்தைக்
கொடுப்பவர்கள்
பெண்கள்!

எழுதியவர் : கவிதா (17-Dec-14, 3:40 pm)
பார்வை : 1089

மேலே