உதிர்ந்தும் மலரும் பூக்கள்- உதயா

மரணத்தை என்னியே
மகிழ்கிறதே!!!
என்வீட்டு தோட்டத்தின்
பூவெல்லாம்...

என்னவளின்
கூந்தல் தோட்டத்தில்
மறுமுறை மலர
நினைத்தே.....

--------------------------------------------------- உதயா

எழுதியவர் : udayakumar (20-Dec-14, 8:42 am)
சேர்த்தது : உதயகுமார்
பார்வை : 103

மேலே