தனிமை சிறையில் நான்
யாருமில்லா தனியறையில்
தனிமை என்னும் எரிமலையில்
உருகுகின்றேன் அணு அணுவாய்
உனைக்காணும் வரம் கிடைத்திடுமோ
காலன் எனை அழைப்பதற்குள்....!!!!
கண்டுவிட்டால் போதுமடி
காத்திருப்பேன் கடைசி வரை...!!!!
யாருமில்லா தனியறையில்
தனிமை என்னும் எரிமலையில்
உருகுகின்றேன் அணு அணுவாய்
உனைக்காணும் வரம் கிடைத்திடுமோ
காலன் எனை அழைப்பதற்குள்....!!!!
கண்டுவிட்டால் போதுமடி
காத்திருப்பேன் கடைசி வரை...!!!!