கவனிப்பவன்

தொழும் கணபதி தொல்லை அகற்றி
விழிநீர் துடைப்பான் எனவே, -அழும்நீ
அவனை சரணடைந்து அன்றாடம் போற்ற
கவனிப்பான் உன்னைக் கனிந்து!
தொழும் கணபதி தொல்லை அகற்றி
விழிநீர் துடைப்பான் எனவே, -அழும்நீ
அவனை சரணடைந்து அன்றாடம் போற்ற
கவனிப்பான் உன்னைக் கனிந்து!