நிம்மதி நமது கை வசம்

செவ்வந்தியில் மகரந்தமா அது ?
பக்தியோடு பாருங்கள் - அது இப்போது நம்
சிந்தையிலே சிவலிங்கம்...!!

கடவுளைப் புரிந்து கொண்டால் - இனி
காணும் திசையெங்கும்
கடவுள் தரிசனம்....

கவலைகள் மறந்து வாழ்ந்தால் - வாழும்
காலம் முழுவதும் - நிம்மதி நமது
கை வசம்....!!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் வா (28-Dec-14, 10:41 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 76

மேலே