நிம்மதி நமது கை வசம்

செவ்வந்தியில் மகரந்தமா அது ?
பக்தியோடு பாருங்கள் - அது இப்போது நம்
சிந்தையிலே சிவலிங்கம்...!!
கடவுளைப் புரிந்து கொண்டால் - இனி
காணும் திசையெங்கும்
கடவுள் தரிசனம்....
கவலைகள் மறந்து வாழ்ந்தால் - வாழும்
காலம் முழுவதும் - நிம்மதி நமது
கை வசம்....!!