கானல்நீர்

வலை எடுத்து தோணியில் ஏறி
தூரமாய் சென்றோம் மீன் பிடிக்க
கடல்நீர் கானல்நீர் ஆனது அதில்
தொலைந்து போனது நாங்கள்
என்று மாறும் எங்களின் வாழ்வு ?

எழுதியவர் : டி செல்வன் (28-Dec-14, 11:59 pm)
பார்வை : 199

மேலே