மீண்டும் நீ
நான் எழுந்து
நடக்க
ஆரம்பித்த போது..
இருட்டி விட்டது ..
இருளில்
எனக்குத் துணையாய் ..
நீ !
எதிர்பார்க்கவில்லை
நான்..!
நான் எழுந்து
நடக்க
ஆரம்பித்த போது..
இருட்டி விட்டது ..
இருளில்
எனக்குத் துணையாய் ..
நீ !
எதிர்பார்க்கவில்லை
நான்..!