சோகம்

****************************
என்னை கை விட்டு எங்கேயோ
உன் போக்கில் போனாய்
உன்னை எண்ணி உருகி நிதம்
உந்தன் உருவம் ஒன்றையே
எந்தன் மனதில் நிறுத்தி
உயிர் வாழ்கிறேன் ..............

எழுதியவர் : thulasi (5-Jan-15, 6:27 pm)
Tanglish : sogam
பார்வை : 64

மேலே