சுகமான அனுபவங்கள்

தினவெடுத்த தோள்கள்
ஓய்வெடுக்கும் நேரம்..
அசை போட்டுப் பார்க்கும்..
அறியும் அந்நேரம்..
அனுபவமே..
கடவுள் என்று!
அனுபவமே..
சுகங்கள் என்று..
அதனால்தானோ
சேர்க்கின்ற அனுபவங்கள் எல்லாம்
இனிமையாய் இருக்கட்டும் என்று..
சொல்லுது ..
சிந்தனை ஒன்று!

எழுதியவர் : கருணா (7-Jan-15, 5:37 pm)
பார்வை : 76

மேலே