அருகம் புல்

ஆலமரங்கள் கூட
சாய்கின்றன..
அடித்து வீசும் புயலினால்..
எரிந்து போகின்றன
இடியின் தாக்குதலில்..
அருகம் புல்
ஆடுகிறது..
பாதிப்பு இல்லாமல்..!
மென்மை தரும் பரிசு!
அருகம்புல் மனிதருக்கு
அதிர்ச்சிகள்
எதுவுமில்லை!

எழுதியவர் : கருணா (7-Jan-15, 5:31 pm)
சேர்த்தது : கருணாநிதி
பார்வை : 92

மேலே