அங்கீகாரம்

அந்த மாபெரும் நூலகத்தில்
அத்தனை புத்தகங்களும்
எழுத்தரசர்களால் எழுதப்பட்டவை...
அதனூடே ஒரு புதுக்கவிஞனின்
எவ்வளவு தரமான கவிதைப் புத்தகமும்
அங்கீகாரமற்றுப் போகும்,
உன் துளிப் புன்னகைமுன்
என் மொத்தத் திமிரினைப்போல்...

எழுதியவர் : (11-Jan-15, 12:50 pm)
Tanglish : ankeekaaram
பார்வை : 74

மேலே