அங்கீகாரம்
அந்த மாபெரும் நூலகத்தில்
அத்தனை புத்தகங்களும்
எழுத்தரசர்களால் எழுதப்பட்டவை...
அதனூடே ஒரு புதுக்கவிஞனின்
எவ்வளவு தரமான கவிதைப் புத்தகமும்
அங்கீகாரமற்றுப் போகும்,
உன் துளிப் புன்னகைமுன்
என் மொத்தத் திமிரினைப்போல்...
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
