தேன்கரும்புப் பொங்கல் திருநாள் பா

1.வான்கதிர் எழுந்தொளி ஏந்தி வரவேற்கும்
-தேன்கரும்புப் பொங்கல் நாள் .
2.கார்முகில் நற்கழனி நீர்நிரப்ப காய்கதிரில்
-நெற்பயிர் ஓங்கிடும் நாள்.
3. மகரத்தில் கதிரோன் நுழைய மாசற்ற
-உழவன் வாழ்வொளிரும் நாள்.
--------------இனிய பொங்கல் வாழ்த்துக்களுடன் ,
---கவின் சாரலன்