புல்லின் ஈரம்
சின்ன மழைக்குக்
குடைபிடித்த காளானை,
சேர்த்து அடித்துச்சென்றுவிட்டதே
பெரிய மழை வெள்ளம்-
கவலையில்
கண்ணீர்விடும் புற்கள்...!
சின்ன மழைக்குக்
குடைபிடித்த காளானை,
சேர்த்து அடித்துச்சென்றுவிட்டதே
பெரிய மழை வெள்ளம்-
கவலையில்
கண்ணீர்விடும் புற்கள்...!