ஓங்கி அடித்தும் வலிக்கவில்லை
பெண்களுக்கு
மனசும் உடம்பும்
பஞ்சு போன்று
இருப்பதால் தான் .....
ஆண்கள் நெஞ்சை
நிமிர்த்தி நடக்க
முடிகின்றது...............
பெண்களுக்கு
மனசும் உடம்பும்
பஞ்சு போன்று
இருப்பதால் தான் .....
ஆண்கள் நெஞ்சை
நிமிர்த்தி நடக்க
முடிகின்றது...............