ஓங்கி அடித்தும் வலிக்கவில்லை

பெண்களுக்கு
மனசும் உடம்பும்
பஞ்சு போன்று
இருப்பதால் தான் .....

ஆண்கள் நெஞ்சை
நிமிர்த்தி நடக்க
முடிகின்றது...............

எழுதியவர் : (30-Jan-15, 10:37 am)
பார்வை : 55

மேலே