காதல் அழிவதில்லை

காலமெல்லாம் உன் மேல் நான் காதல் கொள்வேன் !
உயிரே உன்னால் நான் கண்ணீர் விட்டாலும் !
என் மனதளவில் உனக்கொரு தீங்கு செய்ய மாட்டேன் !
தினமும் கண்ணீருடன் உன் நினைவோடு வாழ்ந்தாலும் !
நான் காலமெல்லாம் கடவளிடம் வேண்டுவேன் !
நான் காதலித்தவள் எனக்கு கிடைக்கவில்லை !
அவள் திருமணம் செய்யும் அவள் கணவன் !
அவளை கண்ணீர் சிந்தாமல் காக்க வேண்டும் கடவுளே.