முரண்பாடு
எண்ணற்ற முறை
அழைத்தான் அம்மா தாயே என
அந்த அனாதை சிறுவன்
எண்ணற்ற முறை
அழைத்தும் வரவில்லை மகன்
அந்த முதியோர் இல்லத்தில்
எண்ணற்ற முறை
அழைத்தான் அம்மா தாயே என
அந்த அனாதை சிறுவன்
எண்ணற்ற முறை
அழைத்தும் வரவில்லை மகன்
அந்த முதியோர் இல்லத்தில்