எப்படி வளைக்க
![](https://eluthu.com/images/loading.gif)
என் அமைதி கண்டு அசடு என்றாள்
ஆத்திரம் கண்டு முசுடு என்றாள்....!
சிக்கனம் கண்டு கசடு என்றாள்
வார்த்தை கண்டு தகடு என்றாள்
எப்படி தா( நா)ன் வளைக்க....?
அந்த கால் முளைத்த வானவில்லை....
என் அமைதி கண்டு அசடு என்றாள்
ஆத்திரம் கண்டு முசுடு என்றாள்....!
சிக்கனம் கண்டு கசடு என்றாள்
வார்த்தை கண்டு தகடு என்றாள்
எப்படி தா( நா)ன் வளைக்க....?
அந்த கால் முளைத்த வானவில்லை....